கடுகனூரில் ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமாரை கைது செய்யக் கோரி மறியல்

திருவண்ணாமலை: கடுகனூரில் ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமாரை கைது செய்யக் கோரி மறியல் ஈடுப்பட்டுள்ளனர். சரவணன் என்பவரை சந்தோஷ்குமார் கத்தியால் தாக்கியதால் கைது செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் தொகுப்பு டோக்கன்களை சந்தோஷ்குமார் எடுத்துச் சென்றதை தகவல் கொடுத்ததாக கூறி மோதல் ஏற்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் வெட்டியதில் படுகாயமடைந்த சரவணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி