ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம்..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் 3 வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

Related posts

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை பிரதமருடன் சந்திப்பு..!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!!

பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!