ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு..!!

சிவகங்கை: கண்டதேவி ஊராட்சியில் முறைகேடாக நிதியை பயன்படுத்திய விவகாரத்தில் நடவடிக்கை கோரிய வழக்கு. ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தி கோயில் கும்பாபிஷேகத்துக்கு நிதி வழங்கியதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு