நீலாங்கரை அக்கரை கடல் பகுதியில் தத்தளித்த 6 மீனவர்களை பனையூர் குப்பம் மீனவர்கள் மீட்டனர்!

சென்னை: நீலாங்கரை அக்கரை கடல் பகுதியில் தத்தளித்த 6 மீனவர்களை பனையூர் குப்பம் மீனவர்கள் ஃபைபர் படகில் சென்று மீட்டனர். காசிமேட்டில் இருந்து மீனவர்கள் 6 பேர் சென்ற விசைப்படகில் திடீரென ஓட்டை விழுந்ததால் தத்தளித்துள்ளார்.

 

Related posts

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு