Latest செய்திகள் தமிழகம் பாம்பன் தூக்கு பாலத்தில் முதல் கட்ட சோதனை PorselviPublished: October 1, 2024, 11:29 am Last Updated on October 1, 2024, 11:46 am012 views ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை மேலே தூக்கி சோதனை நடத்தப்படவுள்ளது.செங்குத்து தூக்கு பாலத்தை முதல் கட்டமாக 10 மீட்டர் தூரம் தூக்கி அதிகாரிகள் சோதனை செய்யவுள்ளனர்.