பல்லடம் அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் சிறுமி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் சிறுமி உயிரிழந்துள்ளார். ஆன்லைனில் கடன் தருவதாகக்கூறி ஏமாற்றியதால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். மகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு தம்பதி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 6 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், தம்பதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெறுகிறது.

Related posts

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!