பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருப்பூர்: பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே கொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!