பல்லடத்தில் உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் சிறப்பு பிரிவு காவலர் சஸ்பெண்ட்!!

திருப்பூர்: பல்லடத்தில் உணவக உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் சிறப்பு பிரிவு காவலர் சுபின் பிரபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உணவக உரிமையாளர் தேவராஜ் பேசி வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிஐ