பல்லடம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சிவகங்கையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கரையாம்புதூர் என்ற இடத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த ரவுடி வினோத் கண்ணன் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரில் வந்த 5 பேர் வினோத் கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினர்.

Related posts

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது