சென்னை: பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற இடங்களில் வெள்ளம் வடியாததால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பால், குடிநீருக்காக மக்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பால், வாட்டர் கேன் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.