பள்ளிக்கரணை, வேளச்சேரியில் வாட்டர் கேன்கள் கேட்டு மக்கள் பரிதவிப்பு..!!

சென்னை: பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற இடங்களில் வெள்ளம் வடியாததால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பால், குடிநீருக்காக மக்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பால், வாட்டர் கேன் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?