பழவேற்காடு மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு

பழவேற்காடு : பழவேற்காடு மீனவர்கள் மீது நடுக்கடலில் வெளி மாவட்ட மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசைப்படகில் வந்த கீழக்கரை, புதுச்சேரியை சேர்ந்த அடையாளம் தெரியாத 10 மீனவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதை தட்டிக் கேட்ட தகராறில் வெளிமாவட்ட மீனவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்

மிலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை