சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்சிகளின் செலவை குறைக்க அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா என்று பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். செலவை குறைக்க ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்பது பலவீனமாக வாதம் ஏற்பட்டுள்ளது.