ஒரே நாடு, ஒரே தேர்தல்; அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா?: பழனிவேல் தியாகராஜன் கேள்வி

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் கட்சிகளின் செலவை குறைக்க அரசியலமைப்பின் அடிப்படையை அழிக்க வேண்டுமா என்று பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். செலவை குறைக்க ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்பது பலவீனமாக வாதம் ஏற்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை