அதிமுக சின்னம், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நவ.7-க்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: அதிமுக சின்னம், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நவ.7-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் தர அவகாசம் தேவை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை