பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் இயக்குநர் மோகனுக்கு ஜாமின்

திருச்சி: பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் இயக்குநர் மோகனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் இல்லத்தில் கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை

பசும்பொன்னில் தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு