திருச்சி: பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் இயக்குநர் மோகனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் இல்லத்தில் கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.