திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அடைத்து நாளை போராட்டம் நடத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நாளை போரடடம் நடத்த வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அடைத்து நாளை போராட்டம் நடத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நாளை போரடடம் நடத்த வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.