பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அடைத்து நாளை போராட்டம் நடத்த வர்த்தகர்கள் முடிவு..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அடைத்து நாளை போராட்டம் நடத்த வர்த்தகர்கள் முடிவு செய்துள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நாளை போரடடம் நடத்த வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது