பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்

பழனி: பழனி நகரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

வினேஷ் போகத் தகுதிநீக்கம் சதி: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி

கடும் ஆட்சேபம் தெரிவிக்க பிரதமர் அறிவுறுத்தல்