பழனி: பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை வழியாக சென்று தரிசனம் செய்யுமாறு நிர்வாகம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.