பழனியில் லாரியும், சரக்கு வேனும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

பழனி: கொழுமம் சாலையில் லாரியும், சரக்கு வேனும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சின்னகவுண்டன்புதூரில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் மருத்துவமனையில் உயிரிழப்பு. சாலை விபத்தில் பெரியசாமி, காளிமுத்து மற்றும் அம்சவள்ளி ஆகியோர் பலியாகினர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்