பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 6பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்..!!

மதுரை: பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் கொலை வழக்கில் 6பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அபிஷேக், அழகர்சாமி, ரவிக்குமார், விஜயகுமார், கர்ணன் உள்ளிட்ட 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்