கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரயில் நிலைய நடைமேடையில் கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒலவக்கோடு ரயில் நிலைய நடைமேடையில் கிடந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. நடைமேடையில் பயணிகள் இருக்கையின் கீழ் கிடந்த தோள் பை ஒன்றில் 140 கிராம் ஹெராயின் இருந்தது கண்டறியப்பட்டது. தோள் பையில் ஹெராயின் கண்டறியப்பட்டது குறித்து ரயில்வே போலீஸ், உளவுத்துறை, கலால்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு