இந்த நிலையில் நேற்று கழிவுநீர் ஓடைகளை சீரமைக்கக்கோரி 6வது வார்டு பொதுமக்கள் பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பொறியாளரை முற்றுகையிட்டு கோரிக்கை முனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி பொறியாளர் மற்றும் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதாக உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தங்களது கலைந்து சென்றனர்.
இதில் பிளாக் காங்கிரஸ் தலைவர் சதீஷ், மண்டலம் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், நகராட்சி பார்லிமென்டரி கட்சி துணைத்தலைவர் கிருஷ்ணன், கவுண்சிலர் ஜித்குமார், ராமகிருஷ்ணன், குமார், சுரேஷ், சுதாதேவி, மணிகண்டன், சரஸ்வதி சஞ்ஜெய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.