பாலக்காடு மாவட்டம் சித்தூர் ஆற்றில் சிக்கி கொண்ட 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

கேரளா: பாலக்காடு மாவட்டம் சித்தூர் ஆற்றில் சிக்கி கொண்ட 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டனர். ஆற்றில் சிக்கி கொண்ட 2 சிறுவர்களை நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீர் நிலைகள், காட்டாறுகளின் கரைப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை