198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் அரசு

வாகா: சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத் தர ஒன்றிய அரசிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை