பாகிஸ்தான் ராணுவம் ஊழலுக்கு துணை போகிறது: இம்ரான் கான்

லாகூர்: பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஊழல் மாஃபியாக்களுக்கு துணையாக செயல்படுகிறது என இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று தொண்டர்களிடையே பேசும் போது, “பாகிஸ்தான் அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த நபர் ராணுவ தளபதி. அவருடைய உத்தரவுகளை அனைவரும் பின்பற்றுகின்றனர். இத்தகைய மதிப்பு மிக்க ராணுவம், நான் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக ஊழல் மாஃபியாக்களான ஷெரீப்புகளுக்கும், சர்தாரிகளுக்கும் துணை போகிறது ” என்று தெரிவித்தார்.

Related posts

சாலையோரம் மழைநீர் கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

புதிய அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பதவியேற்பு!

அமைச்சராக பதவியேற்ற 4 பேருக்கும் இலாக்கள் ஒதுக்கீடு