இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பிரதமராக இருந்தபோது இம்ரான் கானை பதவி நீக்க அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா சதித்திட்டம் தொடர்பான ரகசிய ஆவணத்தை இம்ரான் கான் திருப்பித் தரவில்லை என வழக்கு தொடரப்பட்டது.