பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது இஸ்லாமாபாத் ஐகோர்ட்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீதான வழக்கு விசாரணைக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட் தடை விதித்தது. இம்ரான் கானை நேற்று விடுவித்த உச்சநீதிமன்றம், ஐகோர்ட்டில் இன்று ஆஜராக உத்தரவிட்டிருந்தது. கல்வி நிறுவன அறக்கட்டளை மோசடி தொடர்பான வழக்கில் கடந்த செவ்வாய்கிழமை கைதான இம்ரான் கான் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்