அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளால் அரையிறுதிக்கு செல்ல இயலும்!

உலக கோப்பை தொடரில் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை முந்தி அரையிறுதி செல்ல 438 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். இதேபோல பாகிஸ்தானும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

யுபிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ்: மாஜி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா துபாய்க்கு தப்பி ஓட்டம்

கலை நிகழ்ச்சி என அழைத்து சென்று பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்: உல்லாசத்துக்காக துபாய் சென்ற தமிழக விஐபிக்கள்

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே சாலைகள், பாலப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு