3 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள். மற்றொரு கைதி தப்பி செல்லும்போது காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தப்பியவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறைச்சாலை துணை கண்காணிப்பாளர் உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.