அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதல் சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கேஎம்சி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று சுப்பிரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக சுமித்ரா அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.