வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3பேர் கைது..!!

ஈரோடு: நாராயணவலசு பகுதியில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலிநிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் ஏற்றி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

கிண்டி ரேஸ்கோர்ஸ் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி

செய்யாறு அருகே சிறுமி உயிரிழந்ததற்கு குளிர்பானம் அருந்தியது காரணமல்ல என்று அறிக்கையில் தகவல்