கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை – ஈரோடு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

ஈரோடு: கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை – ஈரோடு மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக நசியனூர், நாதிபாளையம், கூகலூரில் நெல் கொள்முதல் நிலைங்கள் திறக்கப்பட்டது. புதுவள்ளியம்பாளையம், அளுக்குளி, கலிங்கியம் ஆகிய 6 இடங்களில் இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!