நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றிய குழு 2ம் கட்ட ஆய்வு..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றிய குழு 2ம் கட்ட ஆய்வு நடத்தி வருகிறது. 2ம் கட்ட ஆய்விற்காக நெல்லை மாவட்டத்திற்கு 7 பேர் கொண்ட 2 ஒன்றிய குழுக்கள் வந்துள்ளன. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஒன்றிய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலை, நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு