நெல்லையில் வெள்ளம் புகுந்ததால் வணிக நிறுவனங்கள், கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம்..!!

நெல்லை: நெல்லையில் வெள்ளம் புகுந்ததால் வணிக நிறுவனங்கள், கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே வணிக நிறுவனத்துக்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கிட முடியும் என வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தேங்கியுள்ள மழை நீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது.

Related posts

சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்