நெல்லை: நெல்லையில் வெள்ளம் புகுந்ததால் வணிக நிறுவனங்கள், கடைகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகே வணிக நிறுவனத்துக்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கிட முடியும் என வணிகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தேங்கியுள்ள மழை நீர் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது.