நெல்லையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!!

நெல்லை: நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேரில் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்