நெல்லை பள்ளியில் மாணவர்கள் மோதல்: அரிவாள் வெட்டு

நாங்குநேரி: விஜய நாராயணம் கடற்படை தளத்தில் பாதுகாப்பு துறை கீழ் இயங்கிவரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மோதல் ஏற்பட்டது. பள்ளி வளாத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் இடையே நடந்த மோதலில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. முன்பகை காரணமாக புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மற்றொரு மாணவரை வெட்டியுள்ளார்.

Related posts

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.