40 லட்சம் மெ. டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு 40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தஞ்சை மருங்குளத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.16,500 கோடி கடன் வழங்கவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்