நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு

சென்னை: நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் வட்டம் அயன்சிங்கம்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த பேச்சிமுத்து, பேரின்பராஜா ஆகியோர் வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்

Related posts

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்