பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல்..!!

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சைதாப்பேட்டைக்கு வந்தபோது மாணவர்கள் இரு பிரிவாக மோதலில் ஈடுபட்டனர். மாணவர்கள் கல்லை எறிந்ததில் மின்சார ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து 2 பயணிகள் காயமடைந்தனர்.

Related posts

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பிறகு மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்