சென்னை: 11ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அபுல்கலாம் பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் புகழ்பெற்ற முதல் கல்வி அமைச்சராக இருந்த ஆசாத் இந்திய பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர், மகாத்மா காந்தியும் அபுல்கலாம் ஆசாத்தும் எங்கள் நாட்டின் தலைவர்களை மன்னிக்க வேண்டும் என ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.