மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவப்பட்டில் மஞ்சு விரட்டின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வயல்வெளியில் அவிழ்த்து விடப்பட்ட காட்டுமாடுகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி