அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

சென்னை: அயல்நாட்டு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மலேசியாவில் பணிபுரிய construction worker, helper, welder ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேவை. www.omcmanpower.tn.gov.in என்ற நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்யலாம். ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பத்தை அனுப்பலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது