கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!

சென்னை: கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளது. 132 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்; ரூ.36 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை. ஒன்றிய, மாநில அரசு தரப்பு, கூல் லிப் உள்ளிட்ட குட்கா நிறுவனங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related posts

உள்ளத்தில் உள்ள குறைபாடுகளைத் தூக்கி எறியுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்!

சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்டது தொடர்பாக டிஐஜி மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடிக்கு ஐகோர்ட் பாராட்டு!!

வேலூர் கோட்டை (வரலாற்றுச் சின்னம்)