Latest செய்திகள் தமிழகம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பகுதியில் 16 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறை விசாரணை MuthuKumarSeptember 18, 2024, 5:16 pm025 views திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பகுதியில் 16 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மக்காச்சோளம், பருத்தி நடவுப்பணி நடப்பதால் விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டதா என விசாரணை நடைபெற்றுவருகிறது.