ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பகுதியில் 16 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறை விசாரணை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பகுதியில் 16 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மக்காச்சோளம், பருத்தி நடவுப்பணி நடப்பதால் விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டதா என விசாரணை நடைபெற்றுவருகிறது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்