ஒசூர் அடுத்த சூளகிரி நகர பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிவதால் மக்கள் அச்சம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி நகர பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கி காவலாளியை காட்டு யானை துரத்திய நிலையில் அவர் தப்பியோடி உயிர் தப்பினார்.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்