Latest செய்திகள் தமிழகம் ஒசூர் அருகே வெறிநாய் கடித்து தாய், மகள் படுகாயம்..!! LavanyaJune 25, 2024, 5:12 pm023 views கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஆவலப்பள்ளியில் வெறிநாய் கடித்து தாய் ஜோதி, அவரது 4 வயது மகள் படுகாயம் அடைந்தனர். வெறிநாய் கடித்துக் குதறியதில் படுகாயம் அடைந்த தாய், மகள் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.