சென்னை: கோவில் விழாக்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்பாட்டாளர்கள் வகுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: கோவில் விழாக்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்பாட்டாளர்கள் வகுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளை விழா ஏற்பாட்டாளர்கள் வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.