பறவைக் காய்ச்சலை தடுக்க கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 47 அதிவிரைவு படைகள் அமைப்பு

நாமக்கல்: பறவைக் காய்ச்சலை தடுக்க நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 47 அதிவிரைவு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிவிரைவு படையில் கால்நடை உதவி மருத்துவர்கள், உதவி ஆய்வாளர்கள், பராமரிப்புத்துறை உதவியாளர் உள்ளிட்டோர் உள்ளனர். 24 மணி நேரமும் கோழி பண்ணைகளை கண்காணிக்கும் பணியில் அதிவிரைவு படையினர் ஈடுபட உள்ளனர்

Related posts

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை