சென்னை: உறுப்பு தானம் செய்வோர் உடலுக்கு அரசு மரியாதை என்ற முதல்வரின் அறிவிப்பு உலகத்துக்கே வழிகாட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடல் உறுப்பு தானம் செய்தோருக்கு மரியாதை செலுத்துவர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.