நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சொந்த ஊர் மற்றும் 3 ஆண்டு ஒரே இடத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய டிஜிபி அணையிட்டுள்ளார். ஜூன் 30-க்குள் 3 ஆண்டு பணி முடிந்தவர்கள் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்