டெல்லி குடிநீர் பிரச்சனை: யமுனை நதி வாரியத்துக்கு ஆணை

டெல்லி: டெல்லியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை ஜூன் 5ம் தேதி கூட்ட டெல்லி குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க யமுனை நதி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரியானா மாநிலத்திடம் இருந்து கூடுதல் நீர் கேட்ட டெல்லி அரசின் மனு மீதான விசாரணை ஜூன் 6-ல் நடைபெற உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூன் 6-ல் அறிக்கை அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்